அறநிலையம், கூட்டுறவு துறையில் காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு - TNPSC அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 23, 2022

அறநிலையம், கூட்டுறவு துறையில் காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு - TNPSC அறிவிப்பு

கூட்டுறவுத்துறை யில் உதவி இயக்குறும். னர்(தணிக்கை) பதவியில் காலியாக உள்ள 8 பத விகள் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு வருகிற 21ம் தேதி வரை ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற் கான எழுத்து தேர்வு ஏப் ரல் 30ம் தேதி நடக்கும். அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். பிரிவு "அ"வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர் வும், பிரிவு”ஆ"வில் பொது அறிவு தொடர்பான கேள் விகளும் கேட்கப்படும். சென்னையில் மட்டும் எழுத்து தேர்வு நடைபெ மேலும் கல்வி தகுதி, தேர்வு கட்டணங்கள் போன்ற விவரங்கள் டிஎன் பிஎஸ்சியின் இணையத ளத்தில்(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot