ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசிநாள்: 15.1.2022 - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 25, 2021

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசிநாள்: 15.1.2022

ஐதராபாத்தில் உள்ள செக்யூரிட்டி பிரின்டிங் பிரஸ் நிறுவனத்தில் விண்ணப்பங்கள்

வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஜூனியர் டெக்னீசியன் (பிரின்டிங்) 25, பயர்மேன் 2 என 27 இடம் உள்ளது. கல்வித்தகுதி: பிரின்டிங் டிரேடு, பிளேட் மேக்கர், ஆப்செட் பிரின்டிங், எலக்ட்ரோபிளேட்டிங், ஹேன்ட் கம்போசிங் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் 18 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு. தேர்வு மையம்: ஐதராபாத், மும்பை, கோல்கட்டா, புதுடில்லி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 15.1.2022

விபரங்களுக்கு:https://spphyderabad.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot