பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, March 20, 2022

பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க | தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தரவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot