தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் - மார்ச் 22ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, March 13, 2022

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் - மார்ச் 22ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மார்ச் 22ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot