தேர்வர்கள் OTR உடன் ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, February 26, 2022

தேர்வர்கள் OTR உடன் ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம்

சென்னை: தேர்வர்கள் OTR உடன் ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் என டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது. குரூப் 2, குரூப்2ஏ தேர்வர்கள் ஏப்ரல் 23ம் தேதிக்குள் இணைக்கவும் டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot