மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, February 24, 2022

மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
பார்வையில் காணும் கடிதத்தில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்துதல் குறித்த வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டன. தற்போது முதல்திருப்புதல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களது விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் பட்டியலைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிக்க | CPS ரத்து செய்ய கையெழுத்து இயக்கம், பேரணி நடத்த சி.பி.எஸ் . ஒழிப்பு இயக்கம் முடிவு.

மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கிடுமாறும் அவ்விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022-க்குள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot