கெளரவ விரிவுரையாளர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என சுற்றறிக்கை - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, February 4, 2022

கெளரவ விரிவுரையாளர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என சுற்றறிக்கை

பணிப்பளுவின் அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

13 கல்லூரிகளில் பணியாற்றும் 31 பேருக்கு அருகில் உள்ள கல்லூரிகளிலும் கூடுதலாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு உத்தரவு வரும் வரை இரு கல்லூரிகளும் பணியாற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot