வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜன., 24 வரை நீட்டிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, January 1, 2022

வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜன., 24 வரை நீட்டிப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவ பயிற்சி சான்றி தழ் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜன., 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவம் பாஞ்சராத்ர ஆகமத்திற்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு கள் துவங்க உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட் சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்து பிடிப்பவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள், விண் ணப்ப படிவங்களை, கோவில் இணைய தளம்; www.hrce.tn.gov.in என்ற அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

www.srirangam.org என்ற இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் காலம், ஜன., 24 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக அறநிலை யத்துறை அறிவித்து கோட்பாடுகளை கடைப் உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot