1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும்: முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 2, 2022

1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும்: முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை

1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். ஜன.10 வரை 1 முதல் 8-ம் வகுப்பினருக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot