நாளை மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு ! - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, March 16, 2022

நாளை மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு !

பங்குனி உத்தரம் திருவிழா காரணமாக நாளை மறுநாள் தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் அரசு விடுமுறை அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் மார்ச் 18 அன்று அரசு விடுமுறை பங்குனி உத்திரம் திருவிழாவை தென்காசி மாவட்டத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடுவர். மேலும் தேர் இழுத்து போன்றவைகள் சிறப்பாக நடைபெறும் மேலும் அனைவரும் கோயில்களுக்குச் சென்று வழிபடுவார்கள் இதன் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்னும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என மாணவர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot