அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிக்கை - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, March 18, 2022

அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிக்கை



இதையும் படிக்க | 22.03.2022 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள்

அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, ஓய்வூதியப் பயன்களை வழங்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடும், கொரோனாவால் இறந்த 327 முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.79.5 கோடி நிவாரணமும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot