பள்ளி திறந்தாச்சு மாணவர்கள் வர்றதில்ல காரணம் என்ன? - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, February 21, 2022

பள்ளி திறந்தாச்சு மாணவர்கள் வர்றதில்ல காரணம் என்ன?

கோவிட் நோய் தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில், கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள் என்ன? இதை சரி செய்ய அரசு எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி சங்கத் தலைவரும், மாநில தணிக்கையாளருமான அருளநாதம் விளக்குவதே இந்தப் பதிவு.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot