நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, February 14, 2022

நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு



இதையும் படிக்க | அரசு நடுநிலைப்பள்ளி முன்பு பெற்றோர், மாணவர்கள் தர்ணா

சென்னை: நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அடுத்தடுத்து 10,12-ம் வகுப்பு வினாத்தாள்கள் வெளியான நிலையில் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு விடுத்துள்ளார். தேர்வு தொடங்குவதற்கு சற்று முன்னரே வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot