குரூப் 4 தோ்வு: வரும் 15-இல் 3-ஆம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, February 1, 2022

குரூப் 4 தோ்வு: வரும் 15-இல் 3-ஆம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 4 தோ்வு: வரும் 15-இல் 3-ஆம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற தோ்வா்களுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15-இல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்

கடிதத்தை தோ்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தோ்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot