மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலர்/ தீயணைப்பு (ஆண்) ஆட்தேர்வு-2021 - மொத்தம்: 1149 பணியிடங்கள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, February 3, 2022

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலர்/ தீயணைப்பு (ஆண்) ஆட்தேர்வு-2021 - மொத்தம்: 1149 பணியிடங்கள்

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலர்/ தீயணைப்பு (ஆண்) ஆட்தேர்வு-2021

இயங்குதள விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் நாள்: 29/01/2022 முதல் 04/03/2022 வரை

முடிவுறும் நாள் : 04/03/2022 (மாலை 5.00 மணி வரை) மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலர்/ தீயணைப்பு தற்காலிக பதவிகளை சம்பள நிலை-3 (T21,700-69,100/-) இல் நிரப்புவதற்காக இந்திய ஆண் குடிமகன்களிடமிருந்து இயங்குதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு:
அறிவிப்பின் முழு விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் |29/01/2022 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ்/ ரோஜ்கர் சமாச்சார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை இணையதளம் https://cisfrectt.in இல் பிரசுரிக்கப்பட்ட |விளம்பரம்/ அறிவிப்பினை நன்கு படிக்கவும். விண்ணப் |பதாரர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பு அனைத்து தகவல்களையும் கவனமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot