அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது..! - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, February 14, 2022

அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது..!

அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது..!

தஞ்சை மாவட்டம் வடசேரி கிராமத்தில் அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க | அரசு துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்

மாணவியை திட்டியதாக அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கணேசனை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot