1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை! - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, February 11, 2022

1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை!

1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இன்னும் சற்று நேரத்தில் TRB தேர்வு தொடங்குகிறது!

நாகை மாவட்டத்தில் 2வைத்து நாளாக கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot