நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் - எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, January 29, 2022

நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் - எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை!

நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும்.

எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம்.

பிப்ரவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை

எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம்

பிப்ரவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot