தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பரிதாப நிலை! - தீர்வு காண கோரிக்கை!! - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 9, 2022

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பரிதாப நிலை! - தீர்வு காண கோரிக்கை!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களில்பணியாற்றும் தொடக் கபள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை உள் ளிட்ட காரணங்களுக்காக பாதிக்கப்படுவதாகவும். இதற்கு தீர்வு காண வேண் டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி நிர்வாகி கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் வெங்கட்ராமன், பொருளாளர் ஏ. முருகன், செயலாளர்மோகன்,மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன்,பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், துணைத்தலைவர் ஆ. வெங்கடேசன் ஆகி யோர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்ப.உஷாவை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் தெரி வித்திருப்பதாவது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot