அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட இம்மாநில அரசு உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, January 15, 2022

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட இம்மாநில அரசு உத்தரவு

தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பு காரணமாக தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றுவரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜன.30ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot