10-12 வகுப்புகளுக்கும் ஜன.31 வரை விடுமுறை - திருப்புதல் தேர்வும் ஒத்திவைப்பு - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 16, 2022

10-12 வகுப்புகளுக்கும் ஜன.31 வரை விடுமுறை - திருப்புதல் தேர்வும் ஒத்திவைப்பு - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதா வது: கரோனா பரவல் காரண மாக தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாண வர்களுக்கு ஜன.31 வரை விடு முறை விடப்பட்டுள்ளது. அதே வேளையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் விடு முறை முடிந்த பிறகு ஜன.19 ஆம் தேதி முதல் கட்டாயம் பள் ளிக்கு வர வேண்டும். அவர் களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடர்ந்து நடை பெறும். ஆசிரியர்களுக்கு ஏற் கெனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன 19 முதல் தொடரும் என அதிகாரி கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot