மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப் படி உயர்கிறது. - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 31, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப் படி உயர்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப் படி உயர்கிறது.

அகவிலைப் படி 3% உயர்கிறது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப் படி உயர்கிறது.

தற்போது 31% அகவிலைப் படி பெறும் ஊழியர்கள், 01.01.2022 முதல் 34% அகவிலைப்படி பெறுவார்கள்.

இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் இறுதியில் வெளியாகும்.

ஏப்ரல் முதல் ஊதியத்துடனும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும் பெறுவார்கள்.

மத்திய அரசு அறிவித்த பின், அதனை பின்பற்றி மாநில அரசுகளும் 3% அகவிலைப் படி உயர்வை வழங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot