மாதம் 3000 ஊக்கத்தொகையுடன் நாலாயிரப் பிரபந்தம் கற்றறியும் பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - இந்து அறநிலையத்துறை அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, December 30, 2021

மாதம் 3000 ஊக்கத்தொகையுடன் நாலாயிரப் பிரபந்தம் கற்றறியும் பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

இந்து அறநிலையத்துறை வெளி யிட்ட அறிக்கை:

நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் வைணவ பிரபந்த பாட சாலையில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான சேர்க் கைக்கான விண்ணப்பங்

கள் வரவேற்கப்படுகின் றன. கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும். ஊக் கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு 3000 வழங்கப்ப டும்.

வைணவ பிரபந்த பயிற்சி பள்ளியில் சேர வயது வரம்பு 14 முதல் 25வய துக்குள் இருக்க வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவ ராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சி காலம் 2 ஆண்டுகள். சேர்க்கை படி வங்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதி விறக்கம் செய்து கொள்ள லாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25ம் தேதி. ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot